sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு

/

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு


ADDED : ஆக 07, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, நாடார்மேடு, லெனின் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ்.

தச்சுவேலை செய்பவர். இவரின் மனைவி சுமதி, 27; காதல் திருமணம் செய்தவர்கள்.தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். தர்மராஜ் மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, கடந்த, 5ம் தேதி சேலையால் துாக்கிட்டு கொண்டார். வீட்டுக்கு வந்த தர்மராஜ், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினார். துாக்கில் தொங்கி கொண்டிருந்த மனைவியை இறக்கி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.டாக்டர் பரிசோதனேயில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில் சுமதியின் தாயார் விஜயலட்சுமி அளித்த புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us