sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயக்கம் அடைந்த கூலி தொழிலாளி பலி

/

மயக்கம் அடைந்த கூலி தொழிலாளி பலி

மயக்கம் அடைந்த கூலி தொழிலாளி பலி

மயக்கம் அடைந்த கூலி தொழிலாளி பலி


ADDED : மே 03, 2024 06:44 AM

Google News

ADDED : மே 03, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம் : சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள காட்டுவளவை சேர்ந்தவர் முத்துக்குமார், 33; இவரின் மனைவி இந்திரா.

தம்பதிக்கு குழந்தை இல்லை. டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தோட்டத்தில் தங்கி, மனைவியுடன் கூலி வேலை செய்து வந்தார்.நேற்று மதியம் வீட்டில் இருந்து முத்துக்குமார் வெளியில் கிளம்பினார். அப்போது மயக்கம் வருவதாக மனைவியிடம் கூறவே, இந்திரா வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் மயங்கி விழுந்து விட்டார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்று பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us