sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழி-லாளி தேவராஜ், 25; தந்தை குருநாதன், 56, தாய் வசந்தி, 50, ஆகி-யோருடன், டி.வி.எஸ்., எக்சல் மொபெட்டில், பெருந்துறையில் உள்ள கோவிலுக்கு நேற்று காலை, 7:15 மணிக்கு சென்றார்.ஈரோடு சாலை பிரிவில், நாமக்கல் மாவட்டம் ராசிபு-ரத்தை சேர்ந்த கணபதி, 29, ஓட்டி வந்த மாருதி கார், மொபட் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனர்.

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்-சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குருநாதன் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us