sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : அக் 10, 2024 03:35 AM

Google News

ADDED : அக் 10, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள ஊத்துப்பாளை-யத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 56. கூலித்தொழிலாளியான இவர் கடந்த, 7, காலை 8:00 மணியளவில், தளவாய்பட்டினம் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, எதிரே கருப்புசாமி என்-பவர் ஓட்டி வந்த, பால் வண்டி மோதியதில், சுப்பிரமணி படு-காயம் அடைந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டார். பின், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மதியம் உயிரி-ழந்தார். அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us