sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு

/

ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு

ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு

ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா நிறைவு


ADDED : ஆக 14, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, அக்ரஹார வீதியில் உள்ள பாதராஜ மடத்தில் ராகவேந்திர சுவாமிகளின், 354வது ஆராதனை மஹோத்ஸவம் விழா கடந்த, 10ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. பின் நவக்கிரஹம், தன்வந்திரி ஹோமம், ஸ்தோத்திர ஹோமம் நடந்தது. தினந்தோறும் காலையில் நிர்மால்ய விசர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜை, பல்லக்கு உற்சவம், கனகாபிஷேகம் நடந்தது.

தினமும் மாலை தேவரநாம பஜனை, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்படி நேற்று நிறைவு விழாவின் போது, பல்வேறு பூஜைகளுடன் ராகவேந்திர சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. ராகவேந்திரரின் திருவீதி உலா நடந்தது. நுாற்றுக்கணக்காக பக்தர்கள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ராகவேந்திர சுவாமிகளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us