நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணாமடுவு சித்திரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 45; அந்தியூர்-பவானி ரோட்டில் டீக்-கடை நடத்தி
வருகிறார்.
நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ௨,௦௦௦ ரூபாய், மூன்று பண்டல் சிகரெட் பாக்கெட் திருட்டு போனது தெரிந்தது.
அவர் புகாரின்படி அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அனுமதியற்ற பிளக்ஸ்; கண்டுகொள்ளாத மாநகராட்சி