sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்

/

சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சென்னிமலை கோவிலில் திருவாசகம் முற்றோதல்


ADDED : ஏப் 08, 2024 07:25 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை : சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், வசி சத் சங்கம் சார்பாக, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் கோவிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். பின் அபிஷேகம், கால பூஜையில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து வெளி பிரகார மண்டபத்தில் சிவனடியார்கள் திருவாசம் முற்றோதலில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us