sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை

/

உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை

உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை

உறவை மீறி திருமணம் செய்ய மிரட்டல்; வாலிபருக்கு வலை


ADDED : ஜூலை 28, 2025 04:53 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி புதுாரை சேர்ந்தவர் ரம்யா, 23; கூலி தொழிலாளி. தாய், தம்பியுடன் வசிக்கிறார். ஒரிச்சேரி, காட்டூரை சேர்ந்த கூலி தொழிலாளி லோகேஷ், 27; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ் தந்தை வழி உறவு முறையில் அண்ணன் என்பது தெரிய வந்தது. இதனால் லோகேசுடன் பேசுவதை ரம்யா நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், ரம்யா வீட்டில் தனியாக இருந்தபோது சென்றுள்ளார். தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். அவர் சத்தமிடவே லோகேஷ் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடியுள்ளார். ரம்யா புகாரின் பேரில், ஆப்பக்கூடல் போலீசார் லோகேஷை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us