sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது

/

வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது


ADDED : ஜூலை 07, 2025 04:41 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: கரூர் மாவட்டம் நொய்யல், அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெக-தீசன், 30; பெருந்துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக தங்கி பணி செய்கிறார். மனைவியை பிரிந்தவர்.

வாட்ஸ் ஆப் மூலம் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதாக கூறி மர்ம ஆசாமி அழைத்துள்ளார். அதை நம்பி சென்றபோது, மூன்று பேர் கும்பல் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவை, ரத்தினபுரி, சாஸ்திரி நகர் சஞ்சய் கிஷோர், 21; ஈரோடு, மரப்பாலம், அந்தோணியார் வீதி நிஹாத், 22; மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மூவ-ரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரையும் மாவட்ட சிறையிலும் அடைத்-தனர்.






      Dinamalar
      Follow us