sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது

/

தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது

தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது

தோட்டத்தில் இரவில் ஒயர் திருட முயன்ற மூவர் கைது


ADDED : ஜூலை 09, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை, சொட்டையனுாரை சேர்ந்த விவசாயி குப்புசாமி, 70; தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார்.

பல்சர் பைக்கில் வந்த மூவர், தோட்டத்தில் பதிக்கப்பட்டிருந்த சொட்டு நீர் குழாய்களை வெட்டி எடுத்து தப்ப முயன்றனர். இதைப்பார்த்த குப்புசாமி சத்தமிடவே ஓடினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அந்தியூர் அருகே ஒலகடம், தாண்டாம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன், 27, வினோத்குமார், 23, மற்றும் கோவிந்தராஜ், 26, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us