sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்

/

இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்

இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்

இளம்பெண், மாணவி உள்பட மூவர் மாயம்


ADDED : ஏப் 07, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, அடுக்குப்பாறை பகுதியை சேர்ந்த செல்வம் மகள் பிரீத்-திகா, 19; கடந்த, 4ம் தேதி காலை, வீட்டின் அருகேயுள்ள கடைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. தாய் உமா

புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

* கொடுமுடி, வெள்ளியணை காட்டூரை சேர்ந்த சுப்பிரமணி மகள் நந்தினி, 17; பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார். வேலைக்கு செல்வது தொடர்பாக தாய்-மகள் இடையே பிரச்னை இருந்தது. கடந்த, 5ம் தேதி காலை பாட்டி வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால், பாட்டி வீட்-டுக்கு போகவில்லை. தாய் தனலட்சுமி புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.* சித்தோடு அருகே நடுப்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்-குமார், 32; பிளாஸ்டிக் கவர் கம்பெனி வைத்துள்ளார். இவரின் தாயார் விஜயலட்சுமி, 55; நேற்று முன்தினம் வேலைக்கு சென்று-விட்டு மாலையில் லோகேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தாயார் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க-வில்லை. அவரது புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us