sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் உள்பட மூன்று பேர் மாயம்

/

இளம்பெண் உள்பட மூன்று பேர் மாயம்

இளம்பெண் உள்பட மூன்று பேர் மாயம்

இளம்பெண் உள்பட மூன்று பேர் மாயம்


ADDED : செப் 02, 2025 01:02 AM

Google News

ADDED : செப் 02, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், காமராஜர் நகரை சேர்ந்த பூபதி மனைவி செங்கொடி, 26; பெற்றோர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. செங்கொடியின் தந்தை மோகன் அளித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

* திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கஸ்துாரிபாளையம் கட்டட மேஸ்திரி ரமேஷ் மகள் சிவஸ்ரீ, 17; ஈரோட்டில் தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வருகிறார். கல்லுாரி பஸ்சில் சென்று வந்தார். கடந்த, 30ம் தேதி கல்லுாரிக்கு பஸ்சில் சென்றார். அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. ரமேஷ் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.

* திங்களூர் அருகே கருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 44, டெய்லர்; கடந்த மாதம், 19ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மனைவி அய்யம்மாள் புகாரின்படி, திங்களூர் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us