sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி


ADDED : ஆக 22, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி பவானி அருகே ஜம்பை, பெருமாள் பாளையம் புதுாரை சேர்ந்தவர் கண்ணாயாள், 75; தோட்டத்தில் பட்டி அமைத்து, 10க்கும் மேற்பட்ட ஆடு வளர்த்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, மூன்று ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடியபடி இருந்தன. தகவலின்படி சென்ற கால்நடை மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு ஆடுகள் புதைக்கப்ட்டன. மர்ம விலங்கு எதுவென்று தெரியவில்லை.






      Dinamalar
      Follow us