sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராவல் மண்ணுடன் பிடிபட்ட டிப்பர் லாரி கண்டித்து உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'

/

கிராவல் மண்ணுடன் பிடிபட்ட டிப்பர் லாரி கண்டித்து உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'

கிராவல் மண்ணுடன் பிடிபட்ட டிப்பர் லாரி கண்டித்து உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'

கிராவல் மண்ணுடன் பிடிபட்ட டிப்பர் லாரி கண்டித்து உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்'


ADDED : செப் 21, 2024 07:24 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த, கொங்கர்பாளையம்-வாணிப்-புத்துார் ரோட்டில், கோபி தாசில்தார் சரவணன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனையில் ஈடு-பட்டனர்.

அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்ததில், கிராவல் மண் இருந்தது. ஆனால், முறையான அனுமதி இல்-லாமல், போலி அனுமதி சீட்டு வைத்திருந்தது தெரிந்தது. டிரைவ-ரான டி.என்.பாளையம், நேரு வீதியை சேர்ந்த மாதேஸ்வரன், 47, ஓட்டி வந்தார்.வாணிப்புத்துாரை சேர்ந்த விவேகானந்தனுக்கு சொந்தமான டிப்பர் லாரி எனவும் தெரிந்தது. பங்களாப்புதுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒப்படைக்க

கொண்டு செல்லும்போது, வழியில் லாரியை நிறுத்தி விட்டு மாதேஸ்வரன் தப்பி ஓடிவிட்டார். வரு-வாய்துறை அதிகாரிகள் புகாரின்படி,

பங்களாப்புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முறையான அனுமதி பெற்றே, கிராவல் மண் அள்ளி சென்றதா-கவும், வருவாய் துறையினரை கண்டித்தும், டி.என்.பாளையம் வட்டார டிப்பர் லாரி

உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்-தத்தில் ஈடுபட்டனர். 24 டிப்பர் லாரிகளை டி.என்.பாளையத்தில், காமராஜர் வீதி சாலையோரம்

நிறுத்தியிருந்தனர்.






      Dinamalar
      Follow us