sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்

/

கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்

கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்

கொடி காத்த குமரனுக்கு இன்று 121வது பிறந்தநாள்


ADDED : அக் 04, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடி காத்த குமரனுக்கு

இன்று 121வது பிறந்தநாள்

சென்னிமலை, அக்.4-

இந்திய விடுதலை போரின் ஒரு பகுதியாக, 1932 ஜன., 10ம் தேதி திருப்பூரில் விடுதலைப் பேரணி நடந்தது. இதில் இந்திய தேசியக்கொடியை கைகளில் ஏந்தி, வந்தே மாதரம் என கோஷமிட்டு, சென்னிமலையை சேர்ந்த குமரன் சென்றார்.

அப்போது ஆங்கிலேயர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதில் இறந்தார். இதனால் வரலாற்றில், கொடி காத்த குமரன் என்ற பெயர் பெற்றார். அவருடைய, ௧௨௧வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னிமலையில் உள்ள அவரது சிலைக்கு, பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us