sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்

/

அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்

அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்

அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா; கடைசி நாளில் 71 பேர் பயணம்


ADDED : ஆக 16, 2025 01:45 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,ஆடி மாத வெள்ளிக்கிழமை தோறும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஐந்து அம்மன் கோவில்களுக்கு, அரசு நிதியுதவியில் பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவதாக அற

நிலையத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த நான்கு வெள்ளி கிழமைகளில், முன்பதிவு செய்த பக்தர்கள் ஆன்மிக பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அந்த வகையில், கடைசி வெள்ளிக்கிழமை

யான நேற்று, 71 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

முன்னதாக குடிநீர், சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு பை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் பவானி செல்லாண்டி

யம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு காலை, மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில், அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் அஞ்சுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us