sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : மே 05, 2025 02:21 AM

Google News

ADDED : மே 05, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானிஆற்றில் அருவியாக கொட்டுகிறது.

குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரு-கின்றனர். பவானி ஆற்றில் இருந்து, தடுப்பணை வழியாக நேற்று, 170 கன அடி தண்ணீர் வெளியேறியது. வார விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் துவங்கியதாலும், ஆயிரக்கணக்-கான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us