sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : மார் 31, 2025 02:51 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.

குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

வார விடுமுறை நாள் என்-பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள், தடுப்பணையில் நேற்று குவிந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 150 கன அடி தண்ணீரில், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us