/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : மார் 31, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
வார விடுமுறை நாள் என்-பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள், தடுப்பணையில் நேற்று குவிந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய, 150 கன அடி தண்ணீரில், சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.