sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : செப் 29, 2024 03:24 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூர் வனத்துறை அலுவலகம் முன் பகுதி அருகே, சாலையோரமிருந்த பட்டுப்போன மலைவேம்பு மரம் நேற்று மாலை, 6:10 மணிக்கு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

அப்போது அந்த வழியாக டூவீலர்கள் மட்டுமே தடுமாறி சென்றது. கரும்பு லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகனங்கள் நின்றது. கடம்பூர் போலீசார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் மூலம், 7:00 மணிக்கு மரத்தை அப்புறப்படுத்தினர். பின்பு போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us