sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்

/

ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 07, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இருகூரில் பழுதடைந்த தங்கும் அறையில் தங்க மாட்டோம். இருகூரில் உள்ள ரயில் டிரைவர்கள் தங்கும் அறையை மூட வேண்டும். கூட்ஸ் ரயில் ஓட்டும் டிரைவர்களை கோவை டிப்-போவில் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.

கோவையில் கூட்ஸ் டிப்போ திறக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ (ரயில் இன்ஜின்) ஓட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு கிளை செயலாளர் ப்ரோஸ் ரகுமான் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் சிவக்-குமார் முன்னிலை வகித்தார். ரயில் டிரைவர், துணை டிரைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us