sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி

/

ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 08, 2025 06:40 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கி நடக்க உள்ளது. 14 மேஜை-களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 1 மேஜையில் தபால் ஓட்டும்,

மற்றொரு மேஜையில், வி.வி.பேட் ஓட்டும் எண்-ணப்படும். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளர்,

ஒரு உத-வியாளர், ஒரு நுண் பார்வையாளர் என, கூடுதல் நபர்கள் சேர்த்து, 51 பேர் நியமிக்கப்பட்டு

பயிற்சி வழங்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தேர்தல்

நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், பயிற்சி வழங்கும் அலுவ-லர்கள் பயிற்சி வழங்கினர். இவர்களுக்கு தேர்தல்

ஆணைய இணைய தளத்தில் சுழற்சி செய்து பணியாணை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us