sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்

/

தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்

தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்

தலைவி மீதான புகார் திருநங்கையர் வாபஸ்


ADDED : அக் 14, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பபிதா ரோஸ் தலைமையில் திருநங்கைகள், திருநம்பிகள் நேற்று மனு வழங்கி கூறியதாவது: தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மூலம், ஈரோடு மாவட்ட திருநங்கைகள் தலைவியாக, பெரிய வீடு ராதிகா நாயக் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக சில திருநங்கைகள், அப்போது அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதுபற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டது. தற்போது நாங்கள் இணைந்து பேசி, அவரையே ஒருமனதாக தலைவராக ஏற்க முடிவு செய்துள்ளோம். அப்புகார் மனு மீது நடவடிக்கை வேண்டாம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us