sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை

/

கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை

கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை

கிணற்றில் விழுந்த திருடனுக்கு சிகிச்சை


ADDED : நவ 01, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 01, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் விழுந்த

திருடனுக்கு சிகிச்சை

காங்கேயம், நவ. 1-

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பொத்திபாளையம் தளஞ்சிக்காட்டுப்புதுாரை சேர்ந்தவர் சுப்புகுட்டி, 60. இவர், நேற்று முன்தினம் இரவு பூட்டை பூட்டி விட்டு வெளியே துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு பார்த்தபோது, வீட்டின் கதவை மர்ம நபர் திறந்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் எழுப்பியவுடன், ஊர் மக்கள் வருவதை பார்த்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். யாரும் இல்லை என அனைவரும் சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை, 6:30 மணியளவில் அருகில் விழுந்த கிணற்றிலிருந்து சத்தம் வருவதை அறிந்து, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் விழுந்தவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், 46, என்பதும், திருட வந்தபோது அனைவரும் சப்தம் எழுப்பியதால், தப்பி ஓடும்போது இருட்டில் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us