sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா

/

நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா

நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா

நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனர் நினைவு தினத்தில் மரம் நடும் விழா


ADDED : செப் 23, 2024 04:08 AM

Google News

ADDED : செப் 23, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: -நம்பியூர் காமராஜ் பள்ளி நிறுவனரும், மூத்த வழக்கறிஞருமான என்.கே.கருப்புசாமியின், இரண்டாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, நம்பியூர் தெற்கு வட்டார காங்., தலைவர் ஜவகர் தலைமை வகித்தார். கருப்புசாமி உருவப்படத்துக்கு அனைத்து கட்சியினரும் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

நம்பியூர் சமுதாய நலக்கூடம், கணேசபுரம் பூங்கா, காமராஜ் பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நுாற்ற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது.நிகழ்ச்சியில் நம்பியூர் காங்., வடக்கு வட்டார தலைவர் சண்முகசுந்தரம், கோபி மாவட்ட தி.க., தலைவர் சென்னியப்பன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, நம்பியூர் பேரூராட்சி துணைத் தலைவர் தீபா, வார்டு உறுப்பினர் ரேவதி, ஒன்றிய குழு உறுப்பினர் லோகசம்பத், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us