sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி

மரக்கன்று நடும் பணி


ADDED : நவ 12, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 01:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டம் சார்பில் சாலையோரம், 16 ஆயிரம் மரக்கன்று நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக காங்கேயம் கோட்ட பகுதியில், 1,500 மரக்கன்று நடப்படுகிறது.

இதன்படி மாவட்ட இதர சாலையான சிவன்மலை- வேலாயுதம்பாளையம், கீரனுார்-வேலாயுதம்பாளையம் சாலை ஓரங்களில், 450 மரக்கன்று நடப்பட்டுள்ளது. மற்ற சாலைகளில் வரும் நாட்களில் மீதி மரக்கன்று நடும் பணி நடக்கும் என்று, காங்கேயம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வடிவேல் குமரன் மற்றும் உதவி பொறியாளர் ரஞ்சித் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us