sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது

/

தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது

தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது

தொழிலாளியை தாக்கிய பழங்குற்றவாளி கைது


ADDED : ஆக 19, 2025 02:59 AM

Google News

ADDED : ஆக 19, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியை சேர்ந்தவர் கார்த்தி, 36, கூலி தொழிலாளி. அண்ணா வீதி பகுதியில் பைக்கில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் (எ) டியூக் மணி, 25, லிப்ட் கேட்டுள்ளார்.

கார்த்தி மறுத்ததால் கத்தியால் அவரது வலது காதில் கீறியுள்ளார். இதில் காயமடைந்த கார்த்தி அளித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டன் மீது சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே இரு வழக்கு உள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us