sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது

/

பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது

பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது

பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளி கைது


ADDED : நவ 15, 2025 03:14 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:பேக்கரியில் கைவரிசை காட்டிய பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே கூலைமூப்பனுார் மாரியம்மன் கோவிலில், மது போதையில் படுத்திருந்த ஆசாமியிடம், சந்தேகத்தின் அடிப்ப-டையில் சிறுவலுார் போலீசார் நேற்று விசாரித்தனர்.

கோபி அருகே கலிங்கியத்தில் ஒரு பேக்கரியில் திருடியதாக கூறவே, கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோபி போலீசார் விசாரணையில், கோபி அருகே ஓடத்துறையை சேர்ந்த கவின், 25, என தெரிந்தது. கலிங்கியத்தில் பசீர் என்ப-வரின் பேக்கரி பூட்டை உடைத்து, 2,500 ரூபாயை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்து பைக், 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கவின் ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எட்டு திருட்டு வழக்கில் கைதானவர் என்பதும் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us