sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது

/

மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது

மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது

மொபைல்போன் திருடிய பழங்குற்றவாளி கைது


ADDED : மே 26, 2025 03:44 AM

Google News

ADDED : மே 26, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, காமாட்சி காட்டை சேர்ந்தவர் சங்கர், 38; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த பவானி, பழனிபுரம், கடை வீதியை சேர்ந்த கார்த்தி, 35, சங்கரின் பாக்-கெட்டில் இருந்த மொபைல்போனை திருடிக்கொண்டு ஓடினார். சங்கர் புகாரின்படி ஈரோடு டவுன் கிரைம் போலீசார் கார்த்-தியை கைது செய்தனர்.

கார்த்தி மீது ஈரோடு டவுன், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷன்-களில் திருட்டு வழக்குகள்; பவானி ஸ்டேஷனில் கொலை மிரட்டல் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக தெரிவித்தனர். பழங்குற்றவாளியான அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us