sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

/

சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை


ADDED : ஜூன் 14, 2025 07:09 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறு-மியை, அதே பகுதியை சேர்ந்த, 35 வயது ஆசாமி, 10 நாட்க-ளுக்கு முன் கடத்தி சென்றார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்-படி, குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்றிரவு, 8:00 மணியளவில், சிறுமி மட்டும் தனியாக குண்டடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், ஸ்டேஷன் முன் திரண்டனர். சிறுமி மாயமானதாக மட்டுமே வழக்கு பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற ஆசாமியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யக்-கூறி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் பரப-ரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us