/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
சிறுமி கடத்தப்பட்ட புகாரில் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : ஜூன் 14, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறு-மியை, அதே பகுதியை சேர்ந்த, 35 வயது ஆசாமி, 10 நாட்க-ளுக்கு முன் கடத்தி சென்றார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்-படி, குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நேற்றிரவு, 8:00 மணியளவில், சிறுமி மட்டும் தனியாக குண்டடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், ஸ்டேஷன் முன் திரண்டனர். சிறுமி மாயமானதாக மட்டுமே வழக்கு பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியை கடத்திச் சென்ற ஆசாமியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யக்-கூறி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் பரப-ரப்பு ஏற்பட்டது.