sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

/

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி

லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் பலி


ADDED : டிச 03, 2024 07:25 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: தர்மபுரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் திருமலை, 21; லாரி டிரைவர்.

இவர், நேற்று முன்தினம் இரவு முள்ளங்கி லோடு ஏற்றிக்கொண்டு, திருச்சி

மார்க்கெட்டை நோக்கி சென்று-கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அருகே, ரெட்டிபுதுார்

வழியாக சென்றபோது, டிரைவர் திருமலை கண் அயர்ந்துள்ளார். அப்-போது,

கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி

விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் திருமலை சம்பவ இடத்திலேயே

உயிரிழந்தார். காரிமங்கலத்தை சேர்ந்த கிளீனர் கோகுல், 20, படுகாயங்களுடன்

சிகிச்சை பெற்று வரு-கிறார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us