/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
/
வெளி மாநில 'சரக்கு' விற்ற இருவர் கைது
ADDED : மே 24, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், ஆசனுார் மற்றும் கொன்னை கொடிக்கால் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்
. அப்போது வெளிமாநில மது வகை, 25 பாட்டில் விற்பனைக்கு வைத்திருந்ததாக, ஈரோட்டை சேர்ந்த சுப்பிரமணியம், 52; கேரளாவை சேர்ந்த விஷ்ணு, 30, ஆகியோரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.