/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு
/
கிராவல் மண் கடத்தலில் இருவருக்கு வலைவீச்சு
ADDED : ஜூன் 14, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், மூன்று நாட்க-ளுக்கு முன், கிராவல் மண் ஏற்றிய டிப்பர் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது,
காங்கேயம் போலீசார் விசாரணையில், லாரியில் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் இரு-வரையும் தேடி வருகின்றனர்.