sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவிலில் திருடிய இருவர் கைது

/

கோவிலில் திருடிய இருவர் கைது

கோவிலில் திருடிய இருவர் கைது

கோவிலில் திருடிய இருவர் கைது


ADDED : டிச 10, 2024 02:05 AM

Google News

ADDED : டிச 10, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலில் திருடிய

இருவர் கைது

கோபி, டிச. 10-

கவுந்தப்பாடி அருகே சேவாக்கவுண்டனுாரில், சக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் தர்மகர்த்தா பழனிச்சாமி, 54, நேற்று காலை கோவிலுக்கு சென்றார். கதவு மற்றும் உள்ளே இருந்த பீரோவை உடைத்து, வெண்கல மணி, பித்தளை சொம்பு, பித்தளை குத்துவிளக்கு, செம்பு மற்றும் பித்தளை குடம் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக கோபியை சேர்ந்த சாமிநாதன், 60; பெரியபுலியூரை சேர்ந்த தனுஷ்குமார், 19, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us