sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது

/

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய இரண்டு பேர் கைது


ADDED : நவ 16, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெராக்ஸ் கடைக்காரர் வீட்டில்

திருடிய இரண்டு பேர் கைது

சென்னிமலை, நவ. 16-

சென்னிமலை அருகே வண்ணாம்பாறையை சேர்ந்தவர் மூர்த்தி, 39; பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த, 9ம் தேதி பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருள் திருட்டு போனது. சென்னிமலை போலீசார் தனிப்படை அமைத்து, ஆசாமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கைவரிசை காட்டிய இருவரை, ஈரோட்டில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

ஈரோடு, கொல்லம்பாளையம், திரு.வி.க.வீதியில் வசிக்கும், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஜோதி நகரை சேர்ந்த முத்துராஜா; ஈரோடு, பெரிய சேமூர், பாரதிநகரை சேர்ந்த மணிகண்டன், 35, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 15 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் இருவரையும் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us