sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது

/

வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது

வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது

வழக்கறிஞர் கொலையில் மேலும் இருவர் கைது


ADDED : ஆக 13, 2025 05:25 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41; தேன்மலர் பள்ளி தாளாளர் தண்டபாணி உள்பட 6 பேர் கும்-பலால், கடந்த ஜூலை, 28ல் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார், 12 பேரை கைது செய்துள்-ளனர்.இந்நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், கரூரை சேர்ந்த சக்திவேல், 49; கரூர், பஞ்சமாதேவி பாலமணிகண்டன், 47, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தாராபுரம் குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர். வரும், 28ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஏற்க-னவே நீதிமன்ற காவலில் உள்ள, 12 பேருக்கும், 28ம் தேதி வரை காவலை நீட்டித்தார்.






      Dinamalar
      Follow us