sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்

/

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள் படுகாயம்


ADDED : நவ 03, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 03, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் மீது சரக்கு வாகனம்

மோதி பெண்கள் படுகாயம்

சென்ற டூவீலர் மீது, சரக்கு வாகனம் மோதியதில், இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.

அரவஅரவக்குறிச்சி, நவ. 3-

முன்னாள் க்குறிச்சி அருகே, ராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன் மகள் ஹரிப்பிரியா, 24. இவரும், பாரதியார் நகரை சேர்ந்த ரமேஷ் குமார் மனைவி கவிதா, 37, என்பவரும், ராஜபுரத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடை எதிரே சென்றபோது, இதே திசையில் பின்னால் வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம், ஹரிப்பிரியா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில் ஹரிப்பிரியா, பின்னால் அமர்ந்து வந்த கவிதா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us