sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

/

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது

போதை மாத்திரையுடன் இரு வாலிபர்கள் கைது


ADDED : ஜூன் 07, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., சபியுல்லா தலைமையிலான போலீசார், பெரியவலசு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர்

. அந்தியூர், குந்துபாரியூர் முபாரக் அலி மகன் கொபர் அலி, 19; பெரியவலசு, முத்துமாரியம்மன் கோவில் பகுதி நாகராஜ் மகன் பிரவீன், 19, என தெரிந்தது. வலி நிவாரண மாத்திரை எனக்கூறி போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us