sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை

/

துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை

துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை

துாய்மை தொழிலாளர் 110 பேருக்கு சீருடை


ADDED : அக் 23, 2024 01:51 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாய்மை தொழிலாளர்

110 பேருக்கு சீருடை

காங்கேயம், அக். 23-

வெள்ளகோவில் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை தொழிலாளர்களுக்கு, நகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடை வழங்கப்படும்.

இதன்படி நிரந்தர மற்றும் ஒப்பந்த துாய்மை தொழிலாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர், ஓட்டுனர், இரவு காவலர் மற்றும் அலுவலக பணியாளர் என, 110 பேருக்கு புதிய சீருடைகளை நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், கமிஷனர் வெங்கடேஸ்வரன் வழங்கினர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us