sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

/

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது


ADDED : டிச 27, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 27, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

ஈரோடு, டிச. 27-

ஈரோடு, கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும், 31ல் துவங்குகிறது. 31 முதல் ஜன., 9 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. 9 மாலை 6:30 முதல் 9:00 மணி வரை கஸ்துாரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் அருள் பாலிப்பார். 10 அதிகாலை, 3:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. 11 முதல் 20 வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல், ராப்பத்து உற்சவ நாட்களில் திவ்ய பிரபந்த பாராயணம் பாடப்படும். 20ல் நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.






      Dinamalar
      Follow us