/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 09, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தை அடுத்த கரையூர் பூமி நீலநாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி-ஷேகம் நேற்று காலை, 9:00 மணி முதல், 11:00 மணி வரை விம-ரிசையாக நடந்தது.
இதில் கொளத்துப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.