sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை

/

போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை

போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை

போதையில் தகராறு செய்த வி.சி.,மாநில நிர்வாகிக்கு சிறை


ADDED : நவ 21, 2024 06:28 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தில், குடிபோதையில் தகராறு செய்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு மாநில நிர்வாகியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்-தவர் சிவகுமார், 42. வி.சி. கட்சி மாநில விவசாய பிரிவு துணை செயலர். சங்கரண்டாம் பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் காளிதாசுக்கு, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டது தொடர்பாக, அங்குள்ள மேலாளர் நந்தகுமாரிடம் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், காளிதாசுக்கு ஆதரவாக பேசுவதற்காக, நிதி நிறுவ-னத்திற்கு நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் குடிபோ-தையில் சிவக்குமார் சென்றுள்ளார். அங்கிருந்த மேலாளர் நந்தகு-மாரிடம் தகாத வார்த்தை பேசி, அங்குள்ள நாற்காலியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், சிவகுமாரை கைது செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, தாராபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us