sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா

/

வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா

வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா

வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா


ADDED : ஆக 15, 2024 07:00 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, தென்றல் நகர் வீரமுத்தியம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்தது.

ஈரோடு தென்றல் நகரில் அக்னி தெய்வம், வீரமுத்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 14ம் ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம், கரகம், காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை, 5:30 மணிக்கு திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us