ADDED : அக் 14, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை சாகர் இண்டர்நேசனல் பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு பிரி.கே.ஜி., குழந்தைகளுக்கான சேர்க்கை நடந்தது.
பள்ளி தாளாளர் சௌந்திரராசன் முன்னிலையில், பள்ளி முதல்வர் ஷீஜா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் மழ-லைகள் நெல் மணியில், 'அ' என எழுதி கல்வி பயணத்தைத் துவங்கினர். நிகழ்வில் பள்ளி அறக்கட்டளை தலைவர் ஆறு-முகம், பொருளாளர் பழனிச்சாமி, உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.