ADDED : நவ 29, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வில்லங்க' வாலிபர் கைது
ஈரோடு, நவ. 29-
ஈரோடு, வெண்டிபாளையம், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் தினேஷ், 27; ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். ஸ்வீட் கடையில் விற்பனையாளர். இவர், 17 வயது சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, தினேஷை நேற்று கைது செய்தனர்

