sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்

/

விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்

விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்

விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கொண்டாட்டம்


ADDED : செப் 18, 2024 01:29 AM

Google News

ADDED : செப் 18, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய

தொழிலாளர் தின கொண்டாட்டம்

ஈரோடு, செப். 18-

ஈரோட்டில், பாரதிய மஸ்துார் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய தொழிலாளர் தின கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பொருளாளர் சந்தோஷ்குமார் வரவேற்றார். உலகின் முதல் தொழிலாளி விஸ்வகர்மா தியாகத்தை போற்றும் வகையில், மத்திய அரசு, மூன்று வகையான விருதுகளை செப்., 17 ல் வழங்கி வருகிறது.

அந்நாளை, மத்திய பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் உட்பட சில மாநிலங்களில் விடுமுறை தினமாக அறிவித்து கொண்டாடுகின்றனர். அதுபோல தமிழகத்திலும் அன்றைய தினத்தை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 5,000 ரூபாயாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகள் முருகன், சோமு, பெரியசாமி, தண்டபாணி, மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்டோ சங்க பொறுப்பாளர் கார்த்திக்பிரபு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us