sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்

/

பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்

பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்

பறவைகள் தாகம் தணிக்க மண் குவளையில் தண்ணீர்


ADDED : மே 01, 2024 02:19 AM

Google News

ADDED : மே 01, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:பவானி பகுதியில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பறவைகள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் வைக்கப்பட்டது.

நகர்மன்ற தலைவர் சிந்துாரி தலைமையில், பவானி பூங்கா, பறவைகள் அதிகம் கூடும் இடங்கள், மரங்கள் அதிகமாக காணப்படும் பகுதிகளில், சிறு மண் குவளைகளில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதில் வார்டு கவுன்சிலர்கள் சுமதி, சாரதாவும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us