தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாசனத்துக்கு நீர் திறப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு


ADDED : அக் 21, 2024 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பு.புளியம்பட்டி: பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர் தொடர் மழையால் கடந்த, ௧௨ம் தேதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலில் மட்டும், 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us