sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

/

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


ADDED : மே 27, 2025 01:45 AM

Google News

ADDED : மே 27, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் திறக்கப்படும் நீரால், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல் போக பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

கோபி நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர் குமார் மற்றும் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன சங்க விவசாயிகள் அடங்கிய குழு, நேற்று காலை தலைமதகின் ஷட்டரை இயக்கி பாசத்துக்கு தண்ணீர் திறந்தனர்.

தடப்பள்ளி வாய்க்காலில், 200 கன அடி, அரக்கன்கோட்டை வாய்க்காலில், 100 கன அடி திறக்கப்பட்டது. வரும் நாட்களில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர் வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us