sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு

/

ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு

ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு

ஆக., முதல் வாரத்தில் எல்.பி.பி.,யில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை முடிவு


ADDED : ஜூலை 21, 2025 04:27 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் முன்கூட்டி அதாவது ஆக., முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்க, நீர்வளத்துறையினர் முடிவு செய்-துள்ளனர்.

கீழ்பவானி அணை (பவானிசாகர்) நீரை ஆதாரமாக கொண்டு ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால் (எல்.பி.பி.,) மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், ௨.௦௮ லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதுதவிர வாய்க்கால் கசிவு நீரை பயன்ப-டுத்தி பல ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இதில் ஒன்று, இரண்டு என இரு மண்டலங்களாக பிரித்து விவசா-யத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. வழக்கமாக ஆக.,16ல் எல்.பி.பி., பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு அணையில் போதிய நீர் இருப்பு இருப்பதால் உடன-டியாக விவசாயத்துக்கு தண்ணீரை திறக்க விவசாயிகள் கோரிக்-கைவிடுத்து வருகின்றனர். இதனால் ஆக., முதல் வாரத்திலேயே தண்ணீர் திறக்கப்படலாம் என

தெரிகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

தற்போதைய நிலையில் பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பில் உள்ளது. எனவே ஆக.,முதல் வாரத்தில் திறக்க உத்தே-சித்துள்ளோம். எல்.பி.பி., வாய்க்காலில் மேற்கொண்டுள்ள

பணிகள் அனைத்தும், 10 நாட்களுக்குள் நிறைவு பெற்று விடும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us