sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி பகுதியில்இன்று குடிநீர் 'கட்'

/

மாநகராட்சி பகுதியில்இன்று குடிநீர் 'கட்'

மாநகராட்சி பகுதியில்இன்று குடிநீர் 'கட்'

மாநகராட்சி பகுதியில்இன்று குடிநீர் 'கட்'


ADDED : மே 07, 2025 01:29 AM

Google News

ADDED : மே 07, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு, ஊராட்சிகோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப் படுகிறது. தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று (7 ல்) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, இன்று அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் போதுமான அளவு வழங்க இயலாத நிலை உள்ளது.

பராமரிப்பு பணி முடிவுற்ற பின், குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படும் என, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us